இனி இதுபோல தற்கொலை முடிவை ஒருபோதும் எடுக்க மாட்டேன்!

  • 4 years ago
ஊரடங்கு உத்தரவு காரணமாக மது கிடைக்காததால் குடி நோயாளியாக மாறியிருந்த தொழிலாளிக்குப் படபடப்பு, அச்சம், கோபம் போன்றவை ஏற்பட்டதுடன் தற்கொலைக்கு முயன்றார்.

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் வகையில் கடந்த 24-ம் தேதி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் அதிரடியாக மூடப்பட்டன.

Recommended