வேதனையில் துடித்த அம்மா... விபரீத முடிவெடுத்த மகன்..!

  • 4 years ago
சென்னை அண்ணாநகர் மேற்குப் பகுதியில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அம்மா, தினமும் அனுபவிக்கும் வேதனையைத் தாங்கிக்கொள்ள முடியாத இன்ஜினீயர் மகன், தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

Reporter - S.Mahesh

Recommended