காஷ்மீரிகளைப் பாதுகாத்த சீக்கியர்கள்! குவியும் பாராட்டுக்கள்!

  • 4 years ago
`நடு ராத்திரியில் துரத்தியதும் அந்நியர்களைப்போல உணர்ந்தோம்!'-காஷ்மீரிகளைப் பாதுகாத்த சீக்கியர்கள் குறித்த நெகிழ்ச்சி செய்தி .அதாவது புல்வாமா தாக்குதல் எதிரொலியாக திடீரென காஷ்மீர் மக்கள் வட மாநிலங்களில் இருந்து துரத்தப்பட்டதால் நிர்க்கதியாக நிற்கத் தொடங்கினர். என்ன செய்வதென்று தெரியாமல் இருந்த அவர்களுக்கு உதவி செய்து நெகிழவைத்துள்ளனர் பஞ்சாபிகள்.

Recommended