மிரட்டிய அதிகாரியை வச்சு செய்த தமிழ் இளைஞர்! #Viral
  • 3 years ago
இந்தி தெரியாததால் தமிழ்நாட்டு இளைஞர் ஒருவரை மும்பை விமான நிலையத்தில் குடியுரிமை அதிகாரி அவமானப்படுத்தியுள்ளனர். இது தொடர்பான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Recommended