ஒரு உண்மை காதலைப் பற்றிய நெகிழ்ச்சி கதை!
  • 3 years ago
கேரளாவின் கவும்பாயி கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணன் நம்பியார். இவர் தனது 17 வயதில் சாரதா என்ற 13 வயதுப் பெண்ணை திருமணம் செய்துகொண்டார். 1946-ம் ஆண்டு சுதந்திரப் போராட்டத்தின்போது கேரளாவில் நடந்த விவசாயிகள் போராட்டத்தில் நாராயணன் நம்பியாரும், அவரின் தந்தை தலியன் ராமர் நம்பியாரும் கலந்துகொண்டனர்.
Recommended