இளைஞரை கடித்து குதறி கொன்று போட்ட சிங்கம்! கலங்கும் ஊர் மக்கள் !

  • 4 years ago
மைக்கேல் இறப்புச் செய்தி கேட்டு அப்பகுதி மக்கள் சோகத்தில் இருந்தாலும் `சிங்களுக்காக ஊரையே எதிர்த்தான், ஆனால் அதுவே அவன் உயிருக்கு உலை வைத்துவிட்டது. சிங்கங்களை வீட்டில் வைத்து வளர்த்தது அவரின் தவறு’ என்று கூறி வருகின்றனர்.

Recommended