தமிழ்நாடே பிரார்த்தனை செய்த தன்யஶ்ரீயின் தற்போதைய நிலை !
  • 3 years ago
ஜனவரி இறுதியில், ரைம்ஸ் சொல்லியபடி தாத்தாவுடன் தெருவில் சென்றுகொண்டிருந்தாள் சிறுமி தன்யஶ்ரீ. அப்போது, நான்காவது மாடியிலிருந்து தற்கொலை செய்துகொள்வதற்காகக் குதித்த சிவா என்பவர், சிறுமி தன்யஶ்ரீ மீது விழ, தரையோடு தரையானாள் குழந்தை. அதன்பிறகு நடந்ததை தமிழ்நாடே அறியும்.


Do you remember dhanyashree,check out how is she now ?
Recommended