பரங்கிமலை ரயில் விபத்து பற்றிய முழு விவரம்!
  • 3 years ago
சென்னை பரங்கிமலையில் மின்சார ரயிலில் இருந்து கீழே விழுந்து நான்கு பேர் பலியாகியுள்ளனர். இவர்கள் இறப்புக்கு கூட்ட நெரிசலே காரணம் எனக் கூறப்படுகிறது.சென்னை கடற்கரை - திருமால்பூர் விரைவு ரயில் இன்று காலை 8.30 மணியளவில் சென்றுகொண்டிருந்தது. அப்போது, மாம்பலம் - கோடம்பாக்கம் இடையே ரயில் தண்டவாளத்தில் உயர் மின் அழுத்தக் கம்பி அறுந்து விழுந்ததால் நீண்ட நேரமாக ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.





4 people died and 10 people got injured in parangimalai electric train accident
Recommended