மரண தண்டனை கொடுத்துடுங்க - கதறும் அற்புதம்மாள் !

  • 4 years ago
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக்கோரிய தமிழக அரசின் மனுவை, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ளார். மாநில அரசின் கோரிக்கையோடு மத்திய அரசு உடன்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.





Instead they could have hanged my son arputhammal

Recommended