துப்பாக்கிசூடு ! சிதறி ஓடிய மக்கள் !போர்க்களமான தூத்துக்குடி !
  • 3 years ago
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடைபெற்ற சம்பவத்தில் போராட்டக்காரர்கள் 7 பேர் பலியாகியுள்ளனர். இந்தச் சம்பவம் தமிழகத்தை அதிரவைத்துள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்கு எதிராகக் கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் இந்தச் சம்பவத்துக்கு முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஸ்டெர்லைட் நிறுவனம் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகின்றது. ஆலையிலிருந்து வாயுக் கசிவு ஏற்பட்டு பொதுமக்களுக்குக் கண் எரிச்சல் ஏற்படுவதாகப் புகார் வந்ததன் அடிப்படையில், 2013-ம் ஆண்டு மூடப்பட்டது.



government will take action in sterlite issue says edappadi palaniswami
Recommended