பைக்கில் வந்தவர் ’சீட் பெல்ட்' அணியவில்லை - போலீஸ் எடுத்த அதிரடி முடிவு!

  • 4 years ago
கடந்த 21ம் தேதி தன் 'பேஷன் புரோ' பைக்கில் தஞ்சாவூர் பைபாஸ் சாலையில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, வாகனச் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போலீஸார், பாண்டியராஜனை நிறுத்தி ஆவணங்களைப் பரிசோதித்தனர்.





motorcyclist fined rs 500 not wearing seatbelt.

Recommended