மைதானத்துக்குள் வாட்டர் பாட்டில்களை எறிந்த இலங்கை ரசிகர்கள்! | DHONI

  • 4 years ago
இந்தியா - இலங்கை அணிகள் மோதும் ஒரு நாள் தொடர், இலங்கையில் நடந்துவருகிறது. முதல் இரண்டு போட்டிகளில், இந்திய அணி வெற்றிபெற்றிருந்தது. இந்நிலையில், மூன்றாவது ஒரு நாள் போட்டி, பல்லேகலேவில் இன்று நடந்தது. டாஸ்வென்ற இலங்கை அணி, பேட்டிங்கைத் தேர்வுசெய்தது.





sri lankan fans thrown water bottles into ground

Recommended