“குண்டர் சட்ட கைது... கோழைத்தனமானது!” - திருமுருகன் உள்ளிட்ட மூவருக்குப் பெருகும் ஆதரவு

  • 4 years ago
மே பதினேழு இயக்கத்தின் திருமுருகன் உள்பட நான்கு பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்ததற்கு, பூவுலகின் நண்பர்கள் அமைப்பு முதல் எதிர்க்கட்சியான திமுகவரை, பல தரப்புகளிலிருந்தும் கண்டனக் குரல்கள் பாய்ந்துவந்துள்ளன.

Recommended