நீட் தேர்வு பயத்தால் 19 வயது மாணவி தற்கொலை !

  • 4 years ago
Reporter - குருபிரசாத்

நீட் தேர்வு பயத்தால், கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் 19 வயது மாணவி தூக்கிட்டு, தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #Neet #RIP

Recommended