அடுத்தடுத்து கைது... சி.பி.சி.ஐ.டி-யின் அதிரடியில் நடந்தது என்ன ?

  • 4 years ago
Reporter - இ.கார்த்திகேயன்
Photos - ப.கதிரவன்


சாத்தான்குளத்தில் தந்தை, மகன் இருவரையும் போலீஸார் தாக்கியதில் உயிரிழந்த வழக்கில் 24 மணி நேரத்தில் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட 5 பேரைக் கைது செய்து அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

#JusticeForJayarajAndBennix #Revathi

Recommended