துப்பாக்கி பார்த்து "காப்பாற்றுங்கள்" என்று கண்ணீர்விட்டுக் கதறி அழுத வாலிபர்!
- 3 years ago
பீகாரில் பொகாரோ ஸ்டீல் பிளான்ட்டில், ஜூனியர் மேலாளராக பணிபுரியும் பொறியியல் பட்டதாரி வினோத் குமார். கடந்த டிசம்பர் 3-ம் தேதி பாட்னாவின் பாண்டராக் பகுதிக்கு வினோத் கடத்திச் செல்லப்பட்டார். அங்கிருந்து மொக்காம என்னும் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்ட வினோத்துக்கு அங்கு அதிர்ச்சி காத்திருந்தது.
bihar engineer forced to marry at gunpoint
bihar engineer forced to marry at gunpoint