அன்புமணி சொல்லும் யார் அந்த பிரபலம்?
  • 3 years ago
அரியலூரில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய பா.ம.க இளைஞர் அணித் தலைவர் அன்புமணி, ”கிரானைட் ஊழல் தொடர்பாக ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம், சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார். இதற்கு சி.பி.ஐ விசாரணைத் தேவையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.













even superstars dog will become mp mla says anbumani
Recommended