ரூ.10,055 கோடி முதலீடு.. 14 நிறுவனங்கள்.. முதல்வர் புரிந்துணர்வு ஒப்பந்தம் - வீடியோ
  • 4 years ago
சென்னை: தமிழகத்தில் ரூ.10,055 கோடி முதலீட்டில் 14 நிறுவனங்கள் தொழில் தொடங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் 9 மாவட்டங்களில் 7,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று தமிழக அரசு வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tamilnadu chief minister Edappadi has signed 14 MOUs for Rs.10,000 Crores today
Recommended