பைசா செலவில்லாத பனங்கிழங்கு சாகுபடி செய்யும் பெண்!

  • 4 years ago
#panamkizhangu #PasumaiVikatan

அன்னைத் தமிழ் சித்தர்கள் கற்பக விருட்சம் என்று போற்றிய அற்புத மர வகைகளில் 'பனை மரமும்' ஒன்று. கற்பக விருட்சம் என்றால், அந்த விருட்சம், அதாவது மரத்தின் அனைத்து பகுதிகளுமே மனித குலத்துக்கு அதிகம் பயன் தரக் கூடியது. அதை குறிப்பிட்ட கால அளவில், சித்தர்கள் சொன்ன முறையில் சாப்பிட்டு வர, உடல் காய கற்பமாகும், உடல், நோய்கள் நீங்கி, மனிதன் நெடுநாள் ஆரோக்கியமாக வாழ வழி வகுக்கும். அத்தகைய ஒரு கற்ப மரம்தான் "பனை மரம்".

நிருபர் - இ.கார்த்திகேயன்
வீடியோ - எல்.ராஜேந்திரன்
ஒருங்கிணைப்பு & எடிட்டிங் - துரை.நாகராஜன்

Recommended