சதுரங்கவேட்டை ஸ்டைலில் பல கோடி மோசடி.. அதிர்ச்சியில் முதலீடு செய்தவர்கள் - வீடியோ

  • 4 years ago
திருச்சி: ஆசை யாரை விட்டது. ஆசையை தூண்டிவிட்டு சதுரங்கவேட்டை பட பாணியில் பணத்தை முதலீடு செய்ய வைத்து மக்களிடம் ஒரு கும்பல் பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளது.

People cheated by a private fincorp company in trichy like in sathuranga vettai movie.

Recommended