தேவையில்லாத செய்திகள் இன்னும் சில நாட்களுக்கு பிறகு வரலாம்.. செல்லூர் ராஜூ - வீடியோ

  • 4 years ago
சென்னை: ஆற்றின் இரு கரைகள் போல அ.தி.மு.க.விற்கு எடப்பாடியும்,ஒ.பி.எஸ்சும் இரு தலைவர்கள் என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார். தேவையில்லாத செய்திகள் இன்னும் சில நாட்களுக்கு பிறகு வரலாம் என்றும் அதை யாரும் நம்ப வேண்டாம் என்றும் செல்லூர் ராஜு கூறினார்.
Unnecessary news might come after a few more days in aiadmk : Sellur Raju

Recommended