கொரோனா நோயாளிகளே! கடும் தலைவலியா.. உடனே இதை நுகருங்கள் - டாக்டர் தீபா
  • 4 years ago
சென்னை: கொரோனா நேரத்தில் வெடித்து போகும் தலைவலியை துரத்தும் அரோமா எண்ணெய் குறித்து அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவமனையின் கைநுட்ப மருத்துவத் துறையின் தலைவர் டாக்டர் ஒய் தீபா தெரிவித்துள்ளார்.
Dr Y Deepa says about Aroma oils which is used for anti stress and headache
Recommended