தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்யாததால் கல் குவாரியில் பாலை கொட்டிய வியாபாரி - வீடியோ
- 4 years ago
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்யாததால் வியாபாரி ஒருவர் கல்குவாரியில் பாலை கொட்டினார். இல்லாதவர்களுக்காவது கொடுத்திருக்கலாமே என சமூகஆர்வலர்கள் கூறுகிறார்கள்.
Krishnagiri Milk trader pours milk in stone quarry
Krishnagiri Milk trader pours milk in stone quarry