தஞ்சாவூரில் கேஸ் இறக்கி விட்டு சென்னை திரும்பிய டேங்கர் லாரி வண்டலூர் அருகே வரும்பொழுது லாரி டிரைவர் கட்டுப்பாட்டை மீறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கிரேன்கள் மூலம் லாரியை மீட்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
  • 4 years ago
தஞ்சாவூரில் கேஸ் இறக்கி விட்டு சென்னை திரும்பிய டேங்கர் லாரி
வண்டலூர் அருகே வரும்பொழுது லாரி டிரைவர் கட்டுப்பாட்டை மீறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கிரேன்கள் மூலம் லாரியை மீட்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. - தொகுப்பு ஸ்டாலின்
Recommended