நாகை கடைமடை பகுதியில் காவிரி நீர்.. நேரடி நெல் விதைப்பு - விவசாய பணிகள் தீவிரம்

  • 4 years ago
நாகப்பட்டினம்: மேட்டூர் அணையில் திறந்து விடப்பட்ட தண்ணீர் நாகை மாவட்டத்தின் கடைமடை பகுதிகளுக்கு வந்தது தொடர்ந்து நேரடி நெல் விதைப்பு பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்

Nagai Farmers adopted Direct sowing of Paddy with Drum Seeders.

Recommended