சாத்தான்குளம் விவகாரத்தில் SURYA ஆவேச அறிக்கை

  • 4 years ago
Actor Surya has issued a sensational statement for Sathankulam incident

அதிகாரத்தின் அத்துமீறல்‌ முடிவுக்கு வரவேண்டும் என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். சாத்தான்குளம், தந்தை மகன் இருவரும், போலீசாரின் தாக்குதலால் உயிரிழந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், சூர்யா பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Recommended