புதுச்சேரியிலும் மே 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. லோக்கல் பஸ் ஓடும் - முதல்வர் நாராயணசாமி
- 4 years ago
புதுச்சேரி:
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க
புதுச்சேரி மாநிலத்திலும் மே 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் உள்ளூர் பேருந்து சேவைக்கு அனுமதி, கடைகள் திறந்திருக்கும் நேரம் நீட்டிப்பு உள்ளிட்ட பல்வேறு தளர்வுகளை இந்த 4 ஆம் கட்ட ஊரடங்கில் புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
Puducherry state chief minister V.Narayanasamy press conference regarding Coronavirus update
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க
புதுச்சேரி மாநிலத்திலும் மே 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் உள்ளூர் பேருந்து சேவைக்கு அனுமதி, கடைகள் திறந்திருக்கும் நேரம் நீட்டிப்பு உள்ளிட்ட பல்வேறு தளர்வுகளை இந்த 4 ஆம் கட்ட ஊரடங்கில் புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
Puducherry state chief minister V.Narayanasamy press conference regarding Coronavirus update