முக கவசம் அணியாமல் வரும் பொதுமக்களுக்கு ஆணழகன் பட்டம்
  • 4 years ago
சேலத்தில் 144 தடை உத்தரவின் போது முக கவசம் அணியாமல் வரும் பொதுமக்களுக்கு ஆணழகன் பட்டம் வழங்கி நூதன முறையில் தண்டனை மிதித்து விதிமுறைகளை கடைபிடிக்காவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை

police try new ways to keep people at home
Recommended