தனிமைப்படுத்தல் மையத்தில் மிருகங்களை விட மோசமாக நடத்தப்படும் மனிதர்கள்.. ஆக்ராவில் வெடித்த சர்ச்சை - வீடியோ
  • 4 years ago
லக்னோ: உத்திரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் தனிமைப்படுத்தல் மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்கள் மிருகங்களை விட மிக மோசமாக நடத்தப்பட்ட விதத்திற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

Read more at: https://tamil.oneindia.com/news/lucknow/biscuit-packets-tossed-for-quarantine-centre-in-agra-383782.html
Recommended