"தாரா".. உடம்பெல்லாம் விஷம்.. கோமாவில் உயிர் ஊசல்.. மதுரையை மிரள வைத்த வாயில்லா ஜீவன்!!
  • 4 years ago
மதுரை: வீட்டிற்குள் நுழைய முயன்ற பாம்பை கடித்தே கொன்று எஜமான் குடும்பத்தினரை காப்பாற்றிவிட்டது தாரா என்ற நாய்.. பாம்பு கடித்ததால் விஷம் ஏறி 'கோமா' நிலைக்கு சென்றுவிட்டது தாரா!!
viral video: dog fight to snake and save his owner family in madurai
Recommended