"அம்மா.. வா.. வீட்டுக்கு போலாம்" கதறிய குழந்தை.. பதறி கண்ணீர் விட்ட நர்ஸ் சுனந்தா..
  • 4 years ago
"அம்மா.. வா.. வீட்டுக்கு போலாம்.." என்று கதறியழுத பெற்ற குழந்தையை கண்டு கண்ணீர் விட்டு அழுதார் நர்ஸ் சுனந்தா.. இந்த பாச போராட்டம் இணையத்தில் வைரலாகி அனைவரின் கண்களையும் குளமாக்கி வருகிறது!


coronavirus: mother and her 3 year old baby crying in front of hospital, viral video

#Karnataka
#Mother
Recommended