தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொரோனா... 144 தடை நீட்டிக்கப்படுமா?
  • 4 years ago
தமிழகத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் ஏப்ரல் 14-ஆம் தேதிக்கு பிறகும் 144 தடை நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

As Coronavirus positive cases in Tamilnadu increases, the state government extends 144 curfew till this month?
Recommended