பள்ளி இறுதித்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி, இன்று காலை உரையாடினார் - வீடியோ
  • 4 years ago
டெல்லியிலுள்ள டால்காட்டோரா, அரங்கத்தில் 'பரிக்ஷா பெ சர்ச்சா 2020' என்ற பெயரில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளிலிருந்து 2000 பள்ளி மாணவர்கள் வரை கலந்து கொண்டனர். இதில் தமிழகத்தை சேர்ந்த 66 மாணாக்கர்களும் கூட பங்கேற்றுள்ளனர்.

Read more at: https://tamil.oneindia.com/news/delhi/pm-modi-to-interact-with-students-on-pariksha-pe-charcha/articlecontent-pf429721-374543.html
Recommended