கடந்த 10 ஆண்டில் இது 13 - வது சம்பவம்..!

  • 5 years ago
#SaveSurjith
#prayforsurjeeth
#SaveSujith
#RescueSurjith

கடந்த 2009 முதல் கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் மட்டும் 12 குழந்தைகள் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளன. அதில் 2 குழந்தைகள் மட்டுமே உயிரோடு மீட்கப்பட்டுள்ளன.

Recommended