பி.டி.ஆர் மற்றும் தந்தை பெரியார் வாய்க்கால்களில் பாசனத்திற்காக நீர் திறப்பு

  • 5 years ago
தேனி மாவட்டம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி,
18-ம் கால்வாய், பி.டி.ஆர் மற்றும் தந்தை பெரியார் வாய்க்கால்களில்
ஒரு போக பாசன நிலங்களின் பாசனத்திற்கான தண்ணீரை
மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ம.பல்லவி பல்தேவ், இ.ஆ.ப., அவர்கள் திறந்து வைத்தார்:

Recommended