சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அனல் பறந்த வாதங்கள்
- 5 years ago
நேற்று இரவு கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர்
ப. சிதம்பரம் டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ சிறப்பு சிபிஐ
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கில் ஜாமீன்
அளிக்க வேண்டும் என்று ப. சிதம்பரம் சார்பில் கோரிக்கை
வைக்கப்பட்டுள்ளது.
P Chidambaram will be produced before the
Delhi Special Court by CBI today.
ப. சிதம்பரம் டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ சிறப்பு சிபிஐ
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கில் ஜாமீன்
அளிக்க வேண்டும் என்று ப. சிதம்பரம் சார்பில் கோரிக்கை
வைக்கப்பட்டுள்ளது.
P Chidambaram will be produced before the
Delhi Special Court by CBI today.