சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அனல் பறந்த வாதங்கள்

  • 5 years ago
நேற்று இரவு கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர்

ப. சிதம்பரம் டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ சிறப்பு சிபிஐ

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கில் ஜாமீன்

அளிக்க வேண்டும் என்று ப. சிதம்பரம் சார்பில் கோரிக்கை

வைக்கப்பட்டுள்ளது.

P Chidambaram will be produced before the

Delhi Special Court by CBI today.

Recommended