உங்கள் முகம் பேரழகுடன் ஜொலிக்க வேண்டுமா?

  • 5 years ago
பனிக் காலத்தில் நம் சருமம் அதிக பாதிப்புக்குள்ளாகிறது. தலைமுடியும் கொட்டும். இதிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள சில வழிமுறைகளைச் சொல்கிறார் கேர் அண்ட் க்யூர் கிளினிக் நிறுவனர் அரோமா தெரபிஸ்ட் திருமதி கீதா அஷோக்.

நேர்காணல் : உமா ஷக்தி
ஒளிப்பதிவு : சுனீஷ் / கிருபா
படத்தொகுப்பு : சவுந்தர்யா முரளி

Interview by : Uma Shakthi
Camera : Suneesh / Kruba
Editing : Soundariya Murali

Recommended