Chennai Book Fair 2019 | சுதாகர் கஸ்தூரி Speech

  • 5 years ago
#ChennaiBookFair2019 #CBF2019 #42ChennaiBookFair

எழுத்தாளர் சுதாகர் கஸ்தூரி எழுதிய நேரா யோசி தினமணி இணையதளத்தில் தொடராக வெளிவந்து வாசகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து, அந்த தொடரை பினாக்கிள் புக்ஸ் பதிப்பகம் புத்தகமாக வெளியிட்டது. இது தற்போது 42-ஆவது சென்னைப் புத்தகக் காட்சியில் பினாக்கிள் புக்ஸ் அரங்கில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

சுதாகர் கஸ்தூரி Speech | 42வது சென்னை புத்தகக் காட்சி | Chennai Book Fair 2019 | writer sudhakar kasthuri speech

#ChennaiBookFair2019 #CBF2019 #42ChennaiBookFair #ChennaiBookFair2K19

Recommended