வத்தல் மலையில் கடும் வறட்சி காபி பயிர் கருகும் அவலம், விவசாயிகள் வேதனை

  • 5 years ago

தருமபுரி மாவட்டம் வத்தல் மலையில் நிலவும் கடும் வறட்சியால் காபி பயிர்கள் கருகி வரும் அவலம் ஏற்பட்டுள்ளது. தருமபுரியில் இருந்து 25 கி.மீ தூரத்தில் உள்ளது வத்தல்மலை. கடல் மட்டத்திலிருந்து 3 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள வத்தல் மலையில், ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போல் எப்பொழுதும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவுகிறது.
The drought is a severe drought in the hill, and the plumage of farmers

Recommended