அரசு மதுபான பாட்டில் ஏற்றிச்சென்ற சரக்கு லாரி கவிழ்ந்து விபத்து- வீடியோ

  • 5 years ago
தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த தீர்த்தமலை அருகே நேற்றிரவு வாலாஜாபேட்டையில் இருந்து கோயம்புத்தூருக்கு ரூபாய் 4.20 இலட்சம் மதிப்பிலான அரசு மதுபான பாட்டில்களை ஏற்றிச் சென்ற சரக்கு. லாரியின் முன்பக்க டயர் வெடித்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

விபதில் ஓட்டுநர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இது குறித்து கோட்டப்பட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்

DES : In the Dharmapuri district, the next liquor near Arar in the state liquor bottle loaded truck loaded.

Recommended