தார்ப்பாய் போட்டு அண்ணா சிலையை மூடிய அதிகாரிகள்..

  • 5 years ago
நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் உள்ள அண்ணா சிலையை தார்ப்பாய் போட்டு அதிகாரிகள் மூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் என்ன நினைத்தார்களோ திரும்பி வந்து தார்ப்பாயை அகற்றி விட்டனர்.

Officials covereed Anna statue with Gunny bags in Courtallam and removed it later.

Recommended