குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள சுடுகாடு குடியிருப்புவாசிகள் எதிர்ப்பு- வீடியோ

  • 5 years ago
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மேல்பட்டி பகுதியில் காமராஜர் நகர் எம்ஜிஆர் நகர் மேல்பட்டி ஆகிய ஊர்களுக்கு மேல்பட்டி ரயில் நிலையம் அருகில் உள்ள சுடுகாட்டை பல வருடங்களாக பயன்படுத்தி வருகின்றனர்.இதனிடையே சுடுகாட்டுக்கு அருகில் உள்ள குடியிருப்பு வாசிகள் சுடுகாட்டை வேறு இடத்துக்கு மாற்ற பல போராட்டங்களை நடத்திவந்தனர்இதனிடையே இன்று மேல்பட்டியை சேர்ந்த ஒருவரின் உடல் அடக்கம் செய்ய சுடுகாட்டுக்கு அருகில் உள்ள குடியிருப்புவாசிகள் எதிர்ப்பு தெரிவித்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.தகவல் அறிந்து விரைந்து வந்த பேர்ணாம்பட்டு வட்டாட்சியர் கோட்டிஸ்வரன் மற்றும் காவல் ஆய்வாளர் அப்பாசாமி ஆகியோர் இருதரப்பினரிடையே மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் சுடுகாட்டுக்கு மாற்று இடம் அமைத்து தர உறுதி அளித்தனர் பின்னர் இருதரப்பினரும் கலைந்து சென்றனர்



Des: Residents of nearby neighborhood residents are protesting

Recommended