தமிழக அரசுக்கு ஐகோர்ட் கடும் எச்சரிக்கை

  • 5 years ago
சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்கும்
பொன்.மாணிக்கவேலுக்கு ஒத்துழைப்பு தர மறுக்கும்
தமிழக அரசின் முறையற்ற போக்கு தொடர்ந்தால்..

தமிழ்நாட்டில்
நீதித்துறைக்கு நெருக்கடி ஏற்பட்டிருப்பதாக
அறிவிக்க நேரிடும் என்று

எடப்பாடி அரசை ஐகோர்ட்
கடுமையாக எச்சரித்துள்ளது.

Recommended