1000 ரூபாயில் தப்பு கூடாது; அரசு எச்சரிக்கை
- 5 years ago
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு,
பொங்கல் பொருட்கள் மற்றும்
1000 ரூபாய் பரிசு வழங்கும்
திட்டத்தை முதல்வர்
எடப்பாடி பழனிசாமி துவங்கி வைத்தார்.
பொங்கல் பொருட்களும்,
ரொக்கப்பரிசும் 7ம்தேதி முதல்
ரேசன் கடைகளில் வழங்கப்படுகிறது.
1000 ரூபாயை கவரில் வழங்கக்கூடாது;
வெளிப்படையாக வழங்க வேண்டும்
தவறு நடந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது
கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
என அரசு எச்சரித்துள்ளது.
பொங்கல் பொருட்கள் மற்றும்
1000 ரூபாய் பரிசு வழங்கும்
திட்டத்தை முதல்வர்
எடப்பாடி பழனிசாமி துவங்கி வைத்தார்.
பொங்கல் பொருட்களும்,
ரொக்கப்பரிசும் 7ம்தேதி முதல்
ரேசன் கடைகளில் வழங்கப்படுகிறது.
1000 ரூபாயை கவரில் வழங்கக்கூடாது;
வெளிப்படையாக வழங்க வேண்டும்
தவறு நடந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது
கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
என அரசு எச்சரித்துள்ளது.