பரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு... ஆண்கள் மட்டுமே தரிசனம்!

  • 6 years ago
உலகமே உற்றுநோக்கி வந்த நிலையில் பரபரப்புகளுக்கு மத்தியில் சபரிமலை ஐயப்பன்கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவில் இன்று மாலை 5 மணி முதல் நாளை இரவு 10.30 மணி வரை சிறப்பு பூஜைக்காக திறக்கப்பட்டுள்ளது.

Sabarimala is agian tensed due to Lord Iyappa temple shrine opnes today 5 PM for special pooja, nearly 2,300 personnel involved in security monitoring

Recommended