முதல் முறையாக பெங்களூரில் பிட்காயின் ஏடிஎம், இணை நிறுவனர் கைது-வீடியோ
  • 6 years ago

இந்தியாவிலேயே முதல்முறையாக கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் பிட் காயின் ஏடிஎம் நிறுவப்பட்டது. இதை அறிந்த சைபர் கிரைம் போலீசார் அதை அகற்றியதோடு நிறுவனத்தின் இணை நிறுவனரை கைது செய்துள்ளனர்.



A 37-year-old man was arrested here on Tuesday for running bitcoin ATM kiosk, which police called illegal in Bengaluru.
Recommended