புல்லட் நாகராஜன் அவ்வளவு பெரிய ஆள் எல்லாம் இல்லையாம் !

  • 6 years ago
புல்லட் நாகராஜனை அவரது ஊர்க்காரர்கள் காமெடி பீசு என்று கூறியுள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேல்மங்கலத்தை சேர்ந்தவர் புல்லட் நாகராஜன். பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், வழிபறி என ஏராளமான வழக்குகள் உள்ளன.

Bullet Nagarajan's village people says that he is not worth for calling him dhadha. He is always comedy piece for us.

Recommended