நீட் தேர்வில் தோல்வியடைந்த விரக்தியில் தமிழகம் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்,மேலும் ஒரு மாணவி தற்கொலை.
  • 6 years ago
நீட் தேர்வில் தோல்வியடைந்த விரக்தியில் தமிழகம் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில், சென்னையை சேர்ந்த மேலும் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
Recommended