குமரி மாவட்டத்தில் 42 லட்சம் ரூபாய் கடன் வாங்கி விட்டு தலைமறைவான பெண் மீது நடவடிக்கை எடுக்க மனு
  • 6 years ago
குமரி மாவட்டத்தில் 42 லட்சம் ரூபாய் கடன் வாங்கி விட்டு தலைமறைவான பெண் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பாதிக்கப்பட்ட பெண் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
Recommended