TNPSC விடைத்தாள் மெகா மோசடி வழக்கு நாளை மறுநாள் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
  • 6 years ago
சத்தியம் தொலைக்காட்சி அம்பலப்படுத்திய TNPSC விடைத்தாள் மெகா மோசடி வழக்கில், நாளை மறுநாள் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யும்படி மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Recommended